ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக் தேர்தல் அதிகாரிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக் தேர்தல் அதிகாரிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றிய அமைச்சர்கள் ராஜினாமா செய்ததை அடுத்து, ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் நடந்துள்ளது.